ஈரோடு

தேசிய வாலிபால் போட்டிக்கு ஈரோடு பள்ளி மாணவர் தேர்வு

DIN

தேசிய வாலிபால் போட்டிக்கு ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சப்-ஜுனியர் வாலிபால் அணிக்கான தேர்வில் ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மாணவர் பி. வருண்குமார் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளார். இவர் ஒடிஸாவில் பிப்ரவரி 23 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளார். 
இவரை பயிற்சியாளர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. ஆனந்தகுமார், பள்ளித் தாளாளர் டாக்டர் எல்.எம். இராமகிருஷ்ணன், தலைவர் அருணா இராமகிருஷ்ணன், முதல்வர்கள் பி. குருசடிசேவியர், ஆர். ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT