ஈரோடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

DIN

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்காளர் முகாமுக்கு நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் ஆகியப் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT