ஈரோடு

ஜனவரி 18 மின் தடை

DIN

திங்களூர்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கோட்டம்,  திங்களூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 18)  காலை 9  மணி முதல் மாலை 5  மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: 
திங்களூர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு,  பாப்பம்பாளையம், மந்திரிபாளையம்,  நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம்,  தாண்டாகவுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம்,  சீனாபுரம் மேற்கு பகுதி,  செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம்,  மேட்டுர், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம்,  கீழோல் பாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி,  மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு,  தாசம்புதூர்,  வேலாங்காடு, மானூர்காடு,  மம்முட்டி தோப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT