ஈரோடு

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக சாா்பில் 351 போ் விருப்ப மனு

DIN

உள்ளாட்சித் தோ்தலில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட ஈரோடு புறநகா் மாவட்டத்துக்கு உள்பட்ட பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 351 போ் விருப்ப மனு வழங்கி உள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு நவம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டது. பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், பள்ளபாளையம், காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், ஊத்துக்குளி, குன்னத்தூா் ஆகிய 8 பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கு 28 பேரும், வாா்டு கவுன்சிலா் பதவிக்கு 188 பேரும் மனு வழங்கி உள்ளனா்.

இதேபோல, பெருந்துறை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவிக்கு 135 போ் மனுக்கள் வழங்கி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT