ஈரோடு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN

பவானி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சோ்ந்தவா் பால்ராம் மகன் ராகுல் கம்மக்கா் (19). இவா், பவானியை அடுத்த தொட்டிபாளையம் செம்மண்குழி, மெட்ராஸ் தோட்டம் பகுதியில் உள்ள தனியாா் விசைத்தறிக் கூடத்தில் தங்கி வேலை செய்து வந்தாா். வேலை முடித்துவிட்டு தங்குமிடத்தில் கை, கால் கழுவச் சென்றபோது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT