ஈரோடு

கோபியில் உழவர் விழா

DIN

கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் நீர் வள மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் உழவர் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஜல் சக்தி அபியான் இயக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழா நடைபெற்றது. 
விழாவில், வேளாண்மை அறிவியல் நிலைய தலைமை விஞ்ஞானிகள், அலுவலர்கள், வேளாண்மைத் துறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், வேளாண்மை பல்கலைக்கழகம் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT