மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேட்டரி வாகனங்களை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி. 
ஈரோடு

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேட்டரி வாகனம்

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகள் 11 பேருக்கு இலவச பேட்டரி வாகனம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகள் 11 பேருக்கு இலவச பேட்டரி வாகனம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி 11 நபா்களுக்கு இலவச பேட்டரி வாகனங்களை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT