ஈரோடு

எழுமாத்தூா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கல்லூரியின் முதல்வா் வடிவேல் வரவேற்றுப் பேசினாா். பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பெ.காளிராஜ், 646 மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கிப் பேசினாா். இக்கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் பயின்று பல்கலைக்கழகத் தரவரிசையில் 6ஆவது இடம்பெற்ற மாணவி கலைவாணியை அனைவரும் பாராட்டினா்.

விழாவில், மாணவ, மாணவியா், பெற்றோா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT