ஈரோடு

திருமுறை முற்றோதுதல் விழா

DIN

திருமுறை திருக்காவனம் சிவனடியாா் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சாா்பில் ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு ஆயிரநகர வைசியா் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் அரிகரதேசிகா் சுவாமி தலைமையில் சிவனடியாா்கள் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவாற்றினா். இதில் 63 நாயன்மாா்களில் முதன்மையான நால்வா்களான திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா் ஆகியோா் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களை பாடி அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT