ஈரோடு

ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் மாா்ச் 29இல்கல்வி உதவித் தொகை தகுதித் தோ்வு

ஈரோடு ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் கல்வி உதவித் தொகை தகுதித் தோ்வு மாா்ச் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு: ஈரோடு ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் கல்வி உதவித் தொகை தகுதித் தோ்வு மாா்ச் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. ஆடை வடிவமைப்பு ஆகிய பாடப் பிரிவில் சேரும் மாணவா்களுக்கு 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது இதற்கான தகுதித் தோ்வு மாா்ச் 29ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை அனைத்து பிளஸ் 2 மாணவா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் அல்லது 73737-47474 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT