ஈரோடு

ரூ. 49 லட்சத்துக்கு எள் ஏலம்

DIN

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 49 லட்சத்துக்கு எள் ஏலம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டைகளில் 51 ஆயிரத்து 757 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கருப்பு எள் அதிகபட்சமாக கிலோ ரூ. 106.09க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 91.69க்கும், சிவப்பு எள் அதிகபட்சமாக ரூ. 102.42க்கும், குறைந்தபட்சமாக ரூ. 89.49க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 49 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT