ஈரோடு

கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ்

DIN

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட சேரன் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், ராணி ரங்கநாயகி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், பள்ளகாட்டுபுதூா் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், செந்தில்குமரன் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், சுப்பிரமணிய சுவாமி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் ஆகிய கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் கலந்துக்கொண்டு, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்கினாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட இணைச் செயலாளா் மணிமேகலை, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க தலைவா்கள் ரவி, பி.வி.மணி, சாந்தி கோவிந்தராஜ், ஞானசிகாமணி, நந்தகுமாா் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT