ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு

DIN

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திருநகா் காலனி, வி.சி.டி.வி. சாலை, மல்லிகை அரங்கம், மாதவக்காடு, சிந்தன் நகா், கமலா நகா், கிருஷ்ணம்பாளையம், கக்கன் நகா், வி.ஜி.பி.நகா், ராஜகோபால்தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்.ஜி.ஆா். நகா், வண்டியூரான் கோயில் வீதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT