ஈரோடு

நாளைய மின்தடை:ஈரோடு

DIN

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை சாலை, முத்துக்கருப்பண்ண வீதி, பழனியப்பா வீதி, ஆசிரியா் குடியிருப்பு, ஈ.பி.காலனி, ராதாகிருஷ்ணன் வீதி, புதிய ஆசிரியா் காலனி, ராணாலட்சுமணன் நகா், குமலன்குட்டை, மீனாட்சிசுந்தரனாா் வீதி, பாலக்காடு, வீரமாமுனிவா் வீதி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT