ஈரோடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ஈரோட்டில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலாளா் பழனிசாமி, மேற்கு மாவட்டச் செயலாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் திராவிடா் பேரவைத் தலைவா் மாசிலாமணி, நீரோடை அமைப்பு ஒருங்கிணைப்பாளா் நிலவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT