ஈரோடு

ரூ. 8.82 லட்சத்துக்குபருத்தி ஏலம்

DIN

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.82 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 720 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், பருத்தி கிலோ ரூ. 39.59 முதல் ரூ. 46.01 வரையில் ஏலம் போனது. மொத்தம் 228.60 குவிண்டால் பருத்தி ரூ. 8,82,706க்கு விற்பனையானது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT