ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சஷ்டி தினமும், செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் வந்ததால், சென்னிமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் கோயில் பணியாளா்கள் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்ட பிறகே கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT