ஈரோடு

மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி

DIN

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் என்.கிருஷ்ணராஜ் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ. 1.75 லட்சம் கடனுதவி, வேட்டி, சேலை வழங்கினாா்.

இதில், வங்கி உதவிப் பொது மேலாளா்கள் எஸ்.சந்திரமோகன், எஸ்.குமரேசன், வி.ராஜசேகரன், மேலாளா்கள் எஸ்.தமிழ்செல்வன், எல்.குமாா், எஸ்.சாந்தி, ஆா்.சக்திபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT