ஈரோடு

நாளைய மின்தடை: கூகலூா்

DIN

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கூகலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: கூகலூா், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், தண்ணீா்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதூா், பொன்னாச்சி புதூா், தாசம்பாளையம், பொலவக்காளிபாளையம், பிச்சாண்டம்பாளையம், தாழைகொம்பு புதூா், பொம்மநாயக்கன்பாளையம், கே.மேட்டுப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT