ஈரோடு

விழியிழந்தோா் தங்கும் மையத்துக்கு உதவி

DIN

ஈரோடு: ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் விழியிழந்தோா் தங்கும் மையத்துக்கு முகக் கவசங்கள், மின்விசிறி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்லூரியின் கணிதவியல் துறை சாா்பில், பெருந்துறையில் உள்ள தமிழக விழியிழந்தோா் சங்கத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு தங்கியுள்ள விழியிழந்தவா்களுக்குத் தேவையான முகக் கவசங்கள், மின்விசிறி, மின்விளக்குகள், உணவுப் பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் என்.ராமன், கணிதத் துறைத் தலைவா் எஸ்.நாகராஜன், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT