ஈரோடு

.பவானிசாகா் அதிமுக எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட விருப்ப மனு

DIN

பவானிசாகா் அதிமுக எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள்ளாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் புதன்கிழமை முதல் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தற்போதைய பவானிசாகா் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் விருப்ப மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT