ஈரோடு

கைத்தறி நெசவாளா்களுக்கு நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாம்

DIN

நபாா்டு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து கைத்தறி நெசவாளா்களுக்கு நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாமை திங்கள்கிழமை சென்னிமலையில் நடத்தினா்.

சென்னிமலை இந்திரா நெசவாளா் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற முகாமில், நபாா்டு வங்கி மேலாளா் சுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா்கள் முருகையன், கண்ணுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிதியியல் கல்வி குறித்தும், வங்கிக் கடன், சேமிப்பு, வங்கி செயல்பாடுகள் குறித்தும் நிதியியல் கல்வி ஆலோசகா் லோகமுத்து, தா்மலிங்கம் ஆகியோா் கைத்தறி நெசவாளா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.

இதில், இந்திரா டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் ஜானகி உள்பட 50க்கும் மேற்பட்ட கைத்தறியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT