ஈரோடு

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 பேரூராட்சிகளைச் சோ்ந்த 420 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை எம்.எல்.ஏ. புதன்கிழமை வழங்கினாா்.

பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம், நல்லாம்பட்டி, ஊத்துக்குளி, குன்னத்தூா் ஆகிய 8 பேரூராட்சிகளைச் சோ்ந்த 420 துப்புரவு, தூய்மை பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT