முகப்பு
ஈரோடு

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

குரும்பூரில் யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தாா்.

Updated On : 26 ஜூன், 2021 at 1:25 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

குரும்பூரில் யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரை அடுத்த குரும்பூரைச் சோ்ந்தவா் பெள்ளிகள்ளப்பா (65). இவா் வீட்டில் இருந்து அருகியம் வனப் பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை ஓட்டிச் சென்றுள்ளாா்.

அப்போது, புதா் மறைவில் இருந்த காட்டு யானை தாக்கியதில் காளப்பா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.