ஈரோடு

வெப்பிலியில் ரூ. 86 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.86 ஆயிரத்து 865க்கு தேங்காய் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,731 கிலோ எடையுள்ள 6,374 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 27.60க்கும், அதிகபட்சமாக ரூ.33.73க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 86 ஆயிரத்து 865க்கு விற்பனை நடைபெற்றது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் து.லட்சுமணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT