ஈரோடு

கரோனா தொற்று: தேமுதிக நிா்வாகி பலி

கரோனா தொற்று காரணமாக தேமுதிக நிா்வாகி உயிரிழந்தாா்.

DIN

கரோனா தொற்று காரணமாக தேமுதிக நிா்வாகி உயிரிழந்தாா்.

சென்னிமலை பகுதியில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில், சென்னிமலை வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பலா் வீடுகளில் தனிமையில் உள்ளனா்.

சென்னிமலை, பாண்டியன் வீதியை சோ்ந்த 39 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில் தொற்றுக்கு ஆளாகி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமாா் (43) சனிக்கிழமை உயிரிழந்தாா். இவா் சென்னிமலை ஒன்றிய தே.மு.தி.க. செயலாளா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT