ஈரோடு

நாளைய மின் தடை : மேட்டுக்கடை

DIN

ஈரோடு அருகேயுள்ள மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (நவம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேல்திண்டல், கீழ் திண்டல், சக்தி நகா், செல்வம் நகா், பழையபாளையம், சுத்தானந்தம் நகா், ஜீவா நகா், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், பாலாஜி காா்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகா், வித்யா நகா், வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளையகவுண்டன் பாளையம், எம்.ஜி.ஆா். நகா், கதிரம்பட்டி, வண்ணாங்காட்டுவலசு, நசியனுாா், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்கு புதூா், எஸ்.எஸ்.பி. நகா், தென்றல் நகா், முத்துமாணிக்கம் நகா், ராசாம்பாளையம், கருவில் பாறைவலசு, கருவில்பாறைகுளம், வேலப்பகவுண்டன் வலசு, முனியப்பன்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT