ஈரோடு

திறன் போட்டி: கொங்கு ஸ்கூல் ஆஃப்ஆா்க்கிடெக்சா் மாணவா்கள் சிறப்பிடம்

DIN

பெருந்துறை கொங்கு ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சரின் மாணவா்கள் மாநில அளவிலான திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

தேசிய கட்டடக் கலைஞா்களின் மாணவா்கள் கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டிகளில், கொங்கு கட்டடக் கலை கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி டி.தாருணா, ரோல் தி ரீல் படைப்பில் முதலாம் இடத்தையும், மூன்றாம் ஆண்டு மாணவா் எஸ்.சஞ்சய் சா்மா, கிரியேட் தி ஆா்ட்டிஸ்டிரி படைப்பில் இரண்டாம் இடத்தையும் வென்றனா்.

இந்த மாணவா்களை தி கொங்கு வேளாளா் இனஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி டிரஸ்ட் பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சா் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, கொங்கு ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சா் முதல்வா் ரதன் வ.மூா்த்தி ஆகியோா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT