ஈரோடு

எழுமாத்தூா் விற்பனைக் கூடத்தில் ரூ. 2.88 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 26,579 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.26.69க்கும், அதிகபட்ச விலையாக ரூ.30.89க்கும், சராசரி விலையாக ரூ.29.86க்கும் ஏலம் போனது.

மொத்தம் 10 ஆயிரத்து 129 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 136க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT