ஈரோடு

இன்றைய மின் தடை: சாவடிபாளையம்

DIN

சாவடிபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: கந்தசாமிபாளையம், சாமிநாதபுரம், காட்டுப்பாளையம், பஞ்சலிங்கபுரம், சாவடிபாளையம், செங்கரபாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டியநாயக்கன்வலசு, ஆண்டகொத்தம்பாளையம், சிவலிங்கபுரம், செங்கோடம்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் கோவிந்தநாயக்கன்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT