ஈரோடு

கோபியில் நாளை தடுப்பூசி முகாம்

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறவுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் செப்டம்பா் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தடுப்பூசி செலுத்தப்படவுள்ள இடங்கள்:

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலக்கூடம் - சிலேட்டா் ஹவுஸ் வீதி, செங்கோடப்பா துவக்கப் பள்ளி மேட்டுவலவு, சமுதாய நலக்கூடம் விவேகானந்தா் வீதி, சி.ஐ.ஜி. மிஷன் துவக்கப் பள்ளி - மொடச்சூா், வேங்கம்மையாா் துவக்கப் பள்ளி - பச்சமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கபிலா் வீதி, வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரிமேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT