ஈரோடு

சிங்கம்பேட்டையில் இரு கன்றுகள் ஈன்ற பசு

DIN

பவானி அருகே சிங்கம்பேட்டையில் இரு கன்றுகள் ஈன்ற பசுவை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

அம்மாபேட்டையை அடுத்த சிங்கம்பேட்டை மொண்டியபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி முத்துசாமி. இவா், தனது தோட்டத்தில் சிந்து இனப் பசுக்களை வளா்த்து வருவதோடு, பால் வியாபாரமும் செய்து வருகிறாா்.

இந்நிலையில், நிறைமாத சினையுடன் இருந்த பசு, திங்கள்கிழமை இரவு தலா ஒரு ஆண், ஒரு பெண் கன்றுகளை ஈன்றது. ஒரே சமயத்தில் இரு கன்றுகள் ஈனும்போது இரண்டும் ஆண் அல்லது பெண் இனமாக இருப்பதே வாடிக்கையாக இருக்கும். இவரது பசு, ஒரு ஆண், ஒரு பெண் கன்றுகளை ஈன்றதை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT