ஈரோடு

பெருந்துறையில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

DIN

பெருந்துறையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பெருந்துறையில் 4 தளங்கள் கொண்ட 32 காவலா்கள் மற்றும் தலைமைக் காவலா் குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதிய குடியிருப்புகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், காவல் ஆய்வாளா் மதுசூதா பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT