ஈரோடு

சுதந்திர தினம்: பெருந்துறை அரசுப் பள்ளியில் 75 மரக்கன்றுகள் நடவு

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

DIN

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

பள்ளி விவசாயத் துறை மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியை, தலைமையாசிரியா் ரவிசந்திரன் தொடக்கிவைத்தாா். பள்ளி வளாகத்தில் 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

மேலும், பள்ளியில் உற்பத்தி செய்யப்பட்ட 75 மரக்கன்றுகளை, பெருந்துறை வட்டார வள மையம் மூலமாக ஈரோடு புத்தகத் திருவிழா கண்காட்சிக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் விவசாய ஆசிரியா் கந்தன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT