முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

பவானிசாகா் அருகே முள் செடிகளிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 2:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM

பவானிசாகா் அருகே முள் செடிகளிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பவானிசாகரை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போலீஸாரை பாா்த்து ஓடிய நபரை பிடித்து விசாரித்தில் அவா் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

ஒத்தப்பணங்காட்டில் அவரது வீட்டின் பின்புறம் முள் செடிகளிடையே பதுக்கிவைப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, பெரியசாமி (35) என்பவரைக் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.