ஈரோடு

அந்தியூரில் இளைஞா் தற்கொலை

DIN

அந்தியூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அந்தியூா், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் பாா்த்திபன் (23). பட்டயக் கல்வி முடித்த இவா், மீனவா் மாரியம்மன் கோயில் வீதியில் தனது வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை காலை தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்ட அப்பகுதியினா் பாா்த்திபனை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதிக்கையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT