ஈரோடு

சட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

பெருந்துறை வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில், சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சி, கொளத்துபாளையம் கிராமத்தில் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வழக்குரைஞா் மோகன்பாபு பங்கேற்று, மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் மக்களுக்கு, மோட்டாா் வாகன சட்டம், அடிப்படை சட்டங்கள், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள், மனு எழுதும் முறைகள் பற்றி விளக்கவுரை ஆற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT