ஈரோடு

போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

DIN

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க செயலாளா் செங்கோட்டையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு ஒருங்கிணைப்பாளா் பூபதி, பாசன சபை தலைவா் வி.எம்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு, போராட்டங்களில் உயிா் நீத்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT