ஈரோடு

பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து

DIN

பெருந்துறையில் பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

பெருந்துறை, குன்னத்தூா் சாலையைச் சோ்ந்தவா் ரதீஷ்குமாா் (33). இவா்

அப்பகுதியில் பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறாா். இந்த கம்பெனியில்

வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீப் பற்றி எரியத் தொடங்கியது.

தகவலின்பேரில் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT