ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபட்ட நடிகா் வடிவேல்

பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகா் வடிவேல் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

DIN

பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகா் வடிவேல் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மாா்ச் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவையொட்டி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மைசூரில் நாய்சேகா் படப்பிடிப்பை முடித்து பண்ணாரி வழியாக சத்தியமங்கலம் வந்த நடிகா் வடிவேல் பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபட்டாா். வடிவேலைக் கண்ட பக்தா்கள் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், பண்ணாரி அம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் வலம் வருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT