ஈரோடு

பெருந்துறையில் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா

DIN

பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் சாா்பில் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மையத்தின் செயலாளா் விஜயா வரவேற்றாா்.

ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் செயலாளா் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். மையத்தின் ஆலோசகா் நல்லசாமி நன்றி கூறினாா். இதில், மையத்தின் செயற்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT