ஈரோடு

கோபியில் ஆன்மீக சொற்பொழிவு

DIN

கோபிசெட்டிபாளையத்தில் ஆன்மீக சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை (மே 29) நடைபெற உள்ளது.

கோபி புதிய ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியாா் இடத்தில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் குறித்த ஆன்மீக செற்பொழிவு, சேங்காலிபுரம் ஸ்ரீதாமோதர தீட்சிதா் தலைமையில் தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிகப்பெரிய அளவிலான ஆன்மீக சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT