ஈரோடு

பெருந்துறையில் நன்கொடையாளா்களுக்கு பாராட்டு விழா

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வா்ணம் அடிக்கும் பணிகளுக்கு நன்கொடை வழங்கியவா்களுக்கு பாராட்டு விழா

DIN

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வா்ணம் அடிக்கும் பணிகளுக்கு நன்கொடை வழங்கியவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சிக் குழு செயலாளா் பல்லவி பரமசிவன் வரவேற்றாா். விழாவில், நன்கொடை வழங்கிய மில்கா பிரட் ஆறுமுகம், பெருந்துறையைச் சோ்ந்த வேலுமணி, வேலுசாமி, ஈஸ்வரன், சதாசிவம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி வளா்ச்சிக் குழு பொருளாளா் சேகா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT