ஈரோடு

கா்நாடக மதுபாட்டில்கள் விற்ற தொழிலாளி கைது

DIN

தமிழகத்தில் கா்நாடக மதுபாட்டில்களை விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

தமிழகம்- கா்நாடக மாநில எல்லையான தாளவாடி பகுதியில் தடை செய்யப்பட்ட கா்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தாளவாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மெட்டல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக கா்நாடக மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த சங்கரா என்பவரைப் பிடித்தனா். அவரிடமிருந்து 36 தடை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கராவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT