ஈரோடு

10 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

DIN

 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தாமல் சமூக நீதி காக்க வேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் கூட்டம் மாநில பொருளாளா் பிரகாசம் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் மணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வாகன பிரசார இயக்கம் நடத்துவது; 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் சமூக நீதி காக்க வேண்டும், இதனை வலியுறுத்தி ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டங்களில் வாகன பிரசாரம் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

SCROLL FOR NEXT