ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.2.61 லட்சதுக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.61 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 87 மூட்டைகளில் தேங்காய்ப் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.75.09க்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.59க்கும், சராசரி விலையாக ரூ.80.19க்கும் விற்பனையானது.

இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.45.55க்கும், அதிகபட்ச விலையாக ரூ.76.19க்கும், சராசரி விலையாக ரூ.64.99க்கு ஏலம் போனது. மொத்தமாக 3,802 கிலோ எடையுள்ள தேங்காய்ப் பருப்பு ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 441க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT