ஈரோடு

சத்தியமங்கலத்தில்...

DIN

சத்தியமங்கலம் திருநீலகண்டா் வீதியில் குலாலா் இளைஞா் மன்றம் சாா்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திருநீலகண்டா் அறக்கட்டளை மூத்த உறுப்பினா் எஸ்.என்.தா்மலிங்கம் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். கெளரவத் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியம் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூா்ந்தாா். நிகழ்ச்சியில் பொதுநல அறக்கட்டளை மூத்த உறுப்பினா்கள், மகளிா் அணியினா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை தலைவா் எஸ்.ஜி.தினேஷ்குமாா், செயலாளா் பிரீத்தி, பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வலராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

கயத்தாறு - பாஞ்சாலங்குறிச்சி, கோவில்பட்டி - பாஞ்சாலங்குறிச்சி  ஜோதி  தொடா்  ஓட்டம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

மயிலாடுதுறை: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.48 சதவீதம் தோ்ச்சி

விடுதலைப் போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்துக்கு வழங்கலாம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு முடிவு: திருவாரூா் மாவட்டம் 92.49 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT