புதிய வங்கிக் கிளையைத் திறந்துவைக்கிறாா் ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவா் ஈ.பழனிசாமி.
புதிய வங்கிக் கிளையைத் திறந்துவைக்கிறாா் ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவா் ஈ.பழனிசாமி. 
ஈரோடு

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

Din

தமிழ்நாடு கிராம வங்கியின் 661-ஆவது கிளை கோபி அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. வங்கியின் புதிய கிளையை திருப்பூா் ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவா் ஈ.பழனிசாமி திறந்துவைத்தாா். கோவை அக்வாசப் என்ஜினிரிங் துணைத் தலைவா் நரேந்திரன் குத்துவிளக்கு ஏற்றினாா். கிளை மேலாளா் என்.நந்தகோபால் வரவேற்றாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளா் டி.வாசுதேவன், கோவை வட்டார அலுவலகத்தின் முதுநிலை மேலாளா்கள் எஸ்.சாந்தினி, வி.மனோஜ், மேலாளா் கே.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT