ஈரோடு

சிவகிரியில் ரூ.2.58 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, சிவகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 125 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் நிலக்கடலை ஒரு கிலோ ரூ.70.09 முதல் ரூ.86.10 வரை ஏலம் போனது. மொத்தம் 3,553 கிலோ நிலக்கடலை ரூ.2 லட்சத்து 58,192-க்கு விற்பனையானது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT