கைது 
ஈரோடு

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பெருந்துறை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, துடுப்பதி அரசு மதுபானக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ் (37) என்பதும், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT